கார் ஷோ ரூமில்இருந்து கொண்டு வந்த புது நெக்சானை வரவேற்க ஆசையாய் காத்திருந்த கணவர் மனைவி காரை கொண்டு வந்து கவிழ்த்த சம்பவத்தால் கணவர் அதிர்ந்து போனார். புதியா கார் ஒன்றை கணவரும் மனைவியும் சேர்ந்து வாங்கியுள்ளனர். ஷோ ரூமில்இருந்து வாங்கிய பின்னர் அவர்கள் தங்கள் அப்பார்ட்மென்டில் பார்க் செய்ய உள்ளே கொண்டு வர நினைத்துள்ளனர். கணவர் கேட்டை திறந்து நின்று கொண்டு மனைவிக்கு வழிகாட்டியுள்ளார். பின்னர் மனைவி அந்த […]
நிலவில் நீர் உள்ளதா இல்லையா என ஆராய்ச்சியில் ஈடுபட்டு நீர் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயம் எனவும் விரைவில் நிலவில் விவசாயம் செய்யலாம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி ஆண்டார் வீதியில் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மயில்சாமி அண்ணாதுறை விழாவில் பேசினார். அப்போது சந்திராயன் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை கூறுகையில் ’’ போட்டிகள் […]
தொடர்ந்து -3வது நாளாக வந்தேபாரத் ரயில் கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றதால் பயணிகள் இன்றும் பாதிவழியில் தவித்தனர். வாரணாசிக்கு செல்லும் வந்தே பாரத் சக்கரங்கள் ’ஜாமானதால் ரயில் பாதிவழியில் நின்றது. நேற்று முன்தினம் எருமை மாடு மோதியதில் முன்பக்கம் தகர்ந்தது. நேற்று காளை மாடு மோதியதில் ரயில் சேதமடைந்தது. இன்று சக்கரங்கள் ஜாமாகி கோளாறு ஏற்பட்டு பாதிவழியில் நின்றது. காந்திநகர் – மும்பை இடையே கடந்த செப்டம்பர் 29ம் தேதி […]
இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உங்கள் மொபைலிலும் 5 ஜி சேவையை பெற முடியும் எப்படி என்பதை பார்க்கலாம். இந்தியாவில் 5 ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி சேவைகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் நான்கு நகரங்களில் 5 ஜி டெஸ்டிங்கை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் […]
ஓடும் ரயில் பெண்கள் விடாப்பிடியாக சண்டையிட்டதோடு அவர்களை விலக்க வந்த பெண் போலீசையும் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநநகர் ரயில் எப்போதும் கூட்ட நெரிசலோடு காணப்படும். ஆண்கள், பெண்கள் , மாணவர்கள் என பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். உள்ளூர் ரயில்களில் இதனால் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும். நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் விட்டுக்கொடுக்காமல் திடீரென குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த […]
இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் 21 வயது தொடங்குவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருமணம் நடைபெறும் வயதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகர் சமீபத்தில் மக்கள் தொகை மாநிலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் 21 வயது தொடங்குவதற்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கின்றனர். இம்மாநிலம் மாந்திரீகம் செய்ய கொலை செய்யும் ஒரு மாநிலம் என பலமுறை செய்திகள் வெளியாகி உள்ள. 21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு […]
மீட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை திருடிய 400 ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக தனது பிளாகில் , ’’ ஃபேஸ்புக் நிறுவனம் சில முக்கிய தகவல்கள் அதாவது பாஸ்வேர்ட் மற்றும் உள்நுழைய பயன்படுத்தப்படும் யுசர்ஐடி போன்ற பல தகவல்களை ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ். உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டில் ஈடுபட்டதை ஃபேஸ்புக் நிறுவனம் […]
வெறும் 6 கிலோ மீட்டருக்கு காரில் பயணித்த பிரிட்டிஷ் இளைஞருக்கு ஊபர் ரூ.32 லட்சம் கட்டணம் செலுத்த கோரியதால் பயணி அதிர்ச்சியடைந்தார். இங்கிலாந்தில் ஒருவர் ஊபர் வாடகை காரில் பயணித்துள்ளார். அப்போது அதற்கு கூடுதலாக பணம் கட் டவேண்டும் என ஊபரிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. நூறோ , இருநூறோ அதிகமாக வந்தால் பரவாயில்லை.. ரூ.32 லட்சம் அதிகமாக வந்தால் …. அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அப்படித்தான் பிரிட்டிஷ் இளைஞருக்கும் அதிர்ச்சியாக […]
90-வது இந்திய விமானப்படை தின நாளில் விமானப்படை வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படைதளத்தில் 90வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். மேலும் 90வது ஆண்டு நாளான இன்று வீரர்களின் புதிய சீருடை வெளியிடப்பட்டது. விங் கமாண்டர் குணால் கன்னா மற்றும் விமானப்படைஅதிகாரிகள் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். முதல் முறையாக போர் டி-ஷர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விமானப்படை ஸ்டாண்டிங் டிரஸ் கமிட்டி […]
அமெரிக்காவில் தன் மகனை விவாகரத்து செய்வதால் மருமகளை மாமனால் சுட்டுக் கொன்றார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிதல் சிங் அவரது மருமகள் குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார். கடந்த வாரம் இச்சம்பவம் நடந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவருடைய காரில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை […]