அதிவேகத்தில் வந்த கார் அடுத்தடுத்த நின்றிருந்த 3 கார்கள் மீது மோதி ஆம்புலன்ஸ் மீது மோதி நின்றது இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை அருகே பந்த்ராவொர்லி கடல் இணைப்புச் சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் 3 கார்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று வேகமாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 […]

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மெர்சி்ட கவுண்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் கடத்தப்பட்டனர். 8 மாத குழந்தை உள்பட ஜஸ்லீன் கவுர் , அவரது தந்தை ஜஸ்தீப் சிங் (36) அவரது மாமா அமதீப் சிங் (39 ) ஆகியோர் கடத்தப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் பற்றிய விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளன். ஆயுதம் ஏந்திய […]

புனேவில் சாகர் டிஃபென்ஸ் பொறியியல் தனியார் நிறுவனம் ’’வருணா ’’ என்ற மனிதரை ஏற்றிச் செல்லும் நாட்டின் முதல் ஆளில்லா ட்ரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ட்ரோன் விமானத்தின் சோதனை நிக்ச்சி நடைபெற்றது. இதில் ஆளில்லாத ட்ரோன் மனிதனை தானாக ஏற்றிக்கொண்டு பறக்கும் காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சாக்கன் தளமான சாகர் தற்காப்பு பொறியியல் தனியார் நிறுவனம் இந்த வருணாவை விரைவில் இந்திய நேவி படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்தை ரத்து செய்வது பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட பதிவில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு எடுத்துள்ளோம் கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக , தம்பதிகளாக , பெற்றோர்களாக , நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் […]

தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது. தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 30 காசுகள் இன்று ஏற்றத்துடன் கிராம் ரூ.67 க்கு […]

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு சென்று வந்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லால்தாங்கைச் சேர்ந்த 40 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் லால்தாங்கிற்கு செல்ல அதே பேருந்தில் திரும்பினர். சிம்டி என்ற கிராமத்திற்கு அருகே சாலையில் வந்து கொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பேரிடர் […]

மருத்துவமனை விடுதியில் 3 டாக்டர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் தனியார் கல்வி நிறுவத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பஸ்டி சதார் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் சமூக வலைத்தலம் மூலம் நட்பானார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்ததால் அவரை பார்க்க நேரில் சென்றுள்ளார். அங்கிருந்த விடுதி அறைக்குள் யாருக்கும் தெரியாமல் அழைத்துச் […]

சர்க்கரை, நோய், இரத்த அழுத்த பிரச்சனையை அடுத்து மக்கள் அதிகம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பியானது கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளது என்பது தெரியுமா? எப்போது தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவான அளவில் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதோ, அப்போது தைராய்டு பிரச்சனை தொடங்குகிறது. தைராய்டு பிரச்சனையானது உடலின் மெட்டபாலிசத்தை பாதிப்பது மட்டுமின்றி, விவரிக்க […]

நடிகர் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ் ’ திரைப்படம் வெளியிடப்படும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில்  ‘டான்’ திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் […]

அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் […]