fbpx

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் உள்ள கங்கை நீர் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளாவின் போது குளிப்பதற்கு ஏற்றதாக இருந்தது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) புதிய அறிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளுடன் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். 2022-23, 2023-24 …

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம்

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் உலக காற்று தர அறிக்கை 2024 இன் படி,  உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் பதின்மூன்று இந்தியாவில் உள்ளன, அசாமில் உள்ள பைர்னிஹாட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி உள்ளது என்றும், 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் …

திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் அமைந்துள்ளது அனலாடீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பஞ்சபூதலிங்கங்களும் அமைந்து இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கோயில் அமைப்பு : கோயிலின் பிரதான வாசல் ஊரின் வடக்கு பக்கமாக கிழக்கு திசை நோக்கி சுற்றிலும் உயர்ந்த சுவர் எழுப்பி சாலகோபுர அமைப்புடன் உள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இந்தக் கோயிலின் …

சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல மதிப்புகள் இல்லாதவர்கள், நல்ல பழக்கவழக்கங்கள் இல்லாமல் பிறந்தவர்கள், ஒருவருக்கொருவர் ஏமாற்றுபவர்கள், பொய் சொல்வவர்கள், சதி செய்பவர்கள் இருக்கும் இடத்திற்கு ஒருபோதும் செல்லக்கூடாது. அங்கே வீடு கட்டுவது பற்றி நீ ஒருபோதும் யோசிக்கக் கூடாது. நீங்கள் அங்கு வாழ்ந்தால், நீங்களும் அவர்களைப் போல ஆகிவிடுவீர்கள் அல்லது அழிக்கப்படுவீர்கள் என்று சாணக்ய நீதி கூறுகிறது.…

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் (ICC Champions Trophy) இறுதிப்போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக வில் யங் – ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக …

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையில் ட்விட்டரில் மும்மொழிக்கொள்கை தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. தற்போது, அண்ணாமலை தனது சமூக ஊடக பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ச் பக்கத்தில், “கடந்த 10 ஆண்டுகளில் …

1800 நவம்பர் 17 அன்று பிரான்சில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி, பெண்கள் ஆண்களைப் போல பேன்ட் அல்லது கால்சட்டை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டம் சுமார் 200 ஆண்டுகள் அமலில் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு வரை பிரான்சில் ஒரு விசித்திரமான சட்டம் அமலில் இருந்தது. இதன் கீழ், பெண்கள் ஆண்களைப் போல ஆடைகளை அணிய …

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பலர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்திக்கு மாறுகிறார்கள். சிலர் இரண்டையும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அரிசி …

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தில் சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் குலதெய்வம் சாமி கும்பிடுவதற்காக அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு உறவினர் மற்றும் குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அங்கு அரச மரத்தின் கீழ் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது கற்பூரம் ஏற்றியுள்ளனர்.

அப்போது அரசமரத்தில் இருந்த தேனீக்கூண்டு கலைந்து …