பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. ராமதாஸுக்கு ஆதரவாக ஒருதரப்பும் அன்புமணிக்கு ஆதரவாக மறுதரப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே […]

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் பழங்குடி வழக்கம் குறித்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் உலகின் இன்னும் சில பகுதிகளில், கற்கால மனிதர்களைப் போலவே பழக்கவழக்கங்களை பின்பற்றும் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். நமீபியாவில் (Namibia) வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுமார் 50,000 […]

புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க தவிர்க்க உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய்  பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் காணப்படுகிறது. ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று. இந்த நோய் உடலில் நுழையும் போது, ​​புரோஸ்டேட் சுரப்பி செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது.  மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை […]

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]

நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.  அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் […]

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். […]

திருமணமான பெண் அரசு பணியாளர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதிகாண் பருவத்திலும் கணக்கில் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பான முக்கிய மாற்றத்தை அரசு இன்று அறிவித்துள்ளது. திருமணமான பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு, இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation Period) சேவைக்காலமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய […]

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சாரா டெண்டுல்கர், குழந்தையாக இருந்தபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது PCOSலிருந்து விடுபட்ட சாரா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாரா ஏழாம் வகுப்பு படித்தபோதே கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்டதாக கூறினார். முகத்தில் அதிக எண்ணெய், முடி வளர்ச்சி, எடை உயர்வு உள்ளிட்ட PCOS அறிகுறிகள், அவரது தன்னம்பிக்கை பெரிதும் பாதித்தன. பல வகையான தோல் சிகிச்சைகள் […]

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, ஒரு பெரிய வணிக மாதிரியும் கூட. ஒவ்வொரு ஆண்டும் ஒரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும்போது, ​​அந்த அணியின் வீரர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் ரசிகர்களின் மகிழ்ச்சியை விட, அணியின் உரிமையாளர்கள் மிகப்பெரிய நிதி வெற்றியைப் பெறுகிறார்கள். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அணியின் உரிமையாளருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதுதான் கேள்வி. ஐபிஎல் […]

வாழ்க்கையில் பலருக்குப் புதிய கார் வாங்குவது ஒரு பெரிய கனவாகும். அந்த காரை வாங்கிய பிறகு, புதிய காரின் டேஷ்போர்டில் தங்கள் இஷ்ட கடவுளின் படத்தை வைத்திருப்பார்கள். காரில் சரியான இடத்தில் கடவுள் சிலையை வைப்பது நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தடைகளைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து வழிமுறைகள்: சிலை சிறியதாகவும் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். சிலை வாகனம் […]