இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான புராணத் திரைப்படமான ‘ராமாயணம்: பாகம் 1’ (Ramayana: Part 1) குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே இப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆஸ்திரேலியாவில் முன்கூட்டியே ரிலீஸ்: தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அறிவித்தபடி, இப்படம் இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதியும், உலகின் பிற […]
டெல்லியில் நாளை (செப்டம்பர் 11) முதல் 13 வரை நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்காக டெல்லி முழுவதுமே ஒரு பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மாவட்டத்தின் முக்கிய சாலைகள், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்கும் தாஜ் மான் சிங் […]
டெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வருகைக்காகவும் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த IL-76 […]
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் […]
வரவிருக்கும் 2026 இடைத் தேர்தலில் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினால், அமெரிக்காவில் உள்ள 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் $5,000 ரொக்க பணப் பரிசு (சுமார் ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி வாக்குறுதியளித்துள்ளார். டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் புதன்கிழமை உரையாற்றிய டிரம்ப், தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதால் […]
மேற்கு பிலிப்பைன்ஸின் பாலவன் (Palawan) கடற்பகுதியில் புதன்கிழமை இரவு பயணிகள் படகு திடீரென தீப்பிடித்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிலாவிலிருந்து கோரோன் நோக்கி சென்ற ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற இந்த படகில் மொத்தம் 117 பயணிகளும், 17 பணியாளர்களும் இருந்ததாக பிலிப்பைன்ஸ் கடலோரப் காவல்படை தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]
இந்தியா இந்த வாரம் தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகிவிட்டது. தலைநகரில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள இந்த முக்கிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்களையும், மக்களை சென்றடைவதற்காக பல தலைவர்களையும் ஒன்றிணைக்கும். இந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. ‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டியெழுப்புதல்’ என்பதே இதன் கருப்பொருள். இரண்டு […]
பெற்றோரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் தனது தாயின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருமாறு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. தாய் மற்றும் மகனுக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், தங்களது பாசத்தின் காரணமாக மகனும் அவனது மனைவியும் வீட்டின் முதல் தளத்தில் வாடகை இன்றி வசிக்க பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால், நாளடைவில் அந்தச் சொத்தை தங்களின் பெயருக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழு (CCEA), ஒன்பது மாநிலங்களில் ரயில்வே கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ரூ.20,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெரிசலைக் குறைத்தல், பிணைய இணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வலையமைப்புத் திறனை அதிகரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். இந்த ஒப்புதல்களின் கீழ், ரூ.10,783 கோடி மதிப்பில் மூன்று பல வழித்தட திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் […]
ஆப்பிள் ஐபோன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டீவ் ஜாப்ஸால் என்பவரால் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோனில் பல்வேறு மாடல்கள் உள்ள நிலையில், iPhone 16, iPhone 16 Pro, iPhone 15, மற்றும் iPhone 14, iphone 17 போன்ற புதிய மாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாடலுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படும். அதேசமயம் புதிய மாடல்கள் […]

