fbpx

கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர் மங்கலத்தினை வசித்து வருபவர் மகேந்திரன் (42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஏமாற்றி, மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை யாரிடமும் வெளியே …

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு கமிட்டி, மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பேன்ற பதவிகள் உள்ளன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வார்டு கமிட்டி மற்றும் …

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(33). இவர் கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (26). சில காலமாக கார்த்திகேயன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் …

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை சன்மானமாக வழங்குவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என …

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் ராஜ் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியின் தாய், தந்தை வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்தனர். …

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்கசந்திரா பகுதியில் பவர்லால் என்பவர் நகைக்கடை மற்றும் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்து கடையில் வேலை செய்யும் தர்மேந்திரா என்பவர் கடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு நகை …

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கண்ணிவாக்கம், குந்தன் நகரை சேர்ந்தவர் உமேந்தர் (33). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவ்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் காலை முட்டுக்காடுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு சுற்றுலா சென்றுள்ளார். பிறகு பழைய …

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தில் வசித்து வருபவர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அந்த கிராமத்தில் வசித்து வந்த வேறொருவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்கிலால் அவரது மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மங்கிலால் தனது மனைவியை அவரது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரது …

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் பிணம் பாதி அளவு எரிந்த நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி தகவல் வந்ததும், மேலூர் துணை மேற்பார்வையாளர் பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் …

தான் கதலித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்ததால் மனமுடைந்த காதலன் திருமண மண்டபத்திற்கு வந்து தன்னுடைய காதலியின் கண் எதிரே பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.

ஐதராபாத்தில், தன்னுடைய காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுவதால் அதிர்ச்சியடைந்த காதலன், தன்னுடைய காதலிக்கு திருமணம் நடைபெறும், திருமண மண்டபத்திற்கு வந்து தீ குளித்தார். …