தற்போதைய டிஜிட்டல் உலகில் க்யூஆர் குறியீடு தான் உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை என அனைத்து இடங்களிலும் கியூஆர் கோடு வந்துவிட்டது. இதனால், மிக எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. இந்த கருப்பு ,வெள்ளை சதுரங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றியுள்ளது. ஆனால், இந்த கியூஆர் கோடு …
குங்குமம் என்பது இந்து இந்து கலாச்சாரத்தில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சிவப்பு தூள் ஆகும். இது ஆன்மீக அங்கீகாரம், சுபநிகழ்வுகளின் குறிகாட்டி மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. கடைகளில் வாங்கப்படும் குங்குமத்தில் கெமிக்கல் கலப்படம் செய்வதால், அது உங்கள் சருமத்தை பாதிக்கக் கூடும். எனவே, இயற்கையான முறையில் இனி நீங்களே வீட்டில் தயார் செய்யலாம். அது எப்படி …
”நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை தலை முடியை அவிழ்க்க சொல்வது தேவையில்லாத விஷயம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டபாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஏற்பட்ட சந்தோசத்தை விட இன்று அதைவிட மகிழ்ச்சியான நாளாக உள்ளது. பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட …
தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி பல நல்ல திரைப்படங்களை கொடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரை தொடர்ந்து, அவரது மகன் விஜய் ஹீரோவாக களமிறங்கினார். ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், தனது கடின உழைப்பால், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். …
சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த பெண், கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஆனால், வேலை முடிந்து வந்து பார்த்தபோது, நிறுத்தியிருந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் ஆவடி காவல் நிலைய …
பட்டுக்கோட்டை அருகே சொத்துப் பிரச்சனையில் 2-வது மனைவியை கொலை செய்த கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் …
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு பிரச்சனையாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு. பெரியவர்களை விட குழந்தைகள் தான் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கருத்துப்படி, ஊட்டச்சத்து குறைபாடு என்பது கடைசி கட்ட புற்றுநோயுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும், இது குழந்தைகளின் மரணத்திற்கும் காரணமாகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் …
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விண்வெளி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “விண்வெளித்துறையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவின் பயணம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அல்ல. வளரும் நாடுகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. …
பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் …
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் …