மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து […]
தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் […]
திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]
தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால் சில தலைவலிகள், உடலின் தீவிரமான பிரச்சனைகளை உணர்த்தும் என்று எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் எச்சரித்துள்ளார். கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் : பார்வைக் கோளாறுகள் : தலைவலியுடன் சேர்ந்து, மங்கலான பார்வை, இரட்டைப் பார்வை, பார்வைக்குறைவு அல்லது காதுகளில் சத்தம் கேட்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது மூளையின் அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக […]
இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளாக இருந்த பலர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்தமாக தொழில் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஹோட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்வதோடு, அதில் முழுமையாக ஈடுபடவும் தொடங்கி விட்டனர். அந்த வகையில், ஒரு காலத்தில் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த துலிப் ஜோசி, தற்போது சினிமாவை […]
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரை அடுத்த திரேஸ்நகரை சேர்ந்தவர் சக்திமகேஸ்வரி (38). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய கணவர் ராமசுப்பு. இவர், கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் உள்ளார். இந்நிலையில், கணவர் வெளிமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி சக்திமகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக […]
கர்ப்பப்பையில் உருவாகும் கட்டிகள் பொதுவாக புற்றுநோய் அல்ல. இது புற்றுநோயாக மாறாது. 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இது பொதுவான ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும், சில நேரங்களில் கட்டிகள் பெரிதாக வளர்ந்து உடல் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். இது குறித்து மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். ஓவியா அருண்குமார் விரிவாக விளக்கியுள்ளார். கர்ப்பப்பை கட்டிகள் தொடக்க நிலையில் பெரிய அறிகுறிகளை […]
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே சம்ப குளத்தில் கடந்த செப்.11ஆம் தேதி ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜாககமங்கலம் போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தவறான உறவில் பிறந்த குழந்தைதான் இது என்ற […]