fbpx

8-வது ஊதியக்குழு உருவாக்குவதற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அகவிலைப்படியாக பெறுகிறார்கள். 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி …

அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டிலும் …

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் …

சீமானின் அறிக்கையை முழு மனதோடு ஏற்பதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவரை கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிவிட்ட நிலையில், சீமானுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு …

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் ஆகிய 4 பேரும் விசைப்படகுகள் மூலம் உரிய …

கள்ளக்காதலனின் துணையுடன் கணவரின் கழுத்து துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை கால்வாயில் தூக்கி வீசிய யூடியூபரான அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஹரியானா மாநிலம் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், இவர் யூடியூப் …

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கை சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் …

ஆசிய சாம்பியன்ஷிப் நடை போட்டியில் இந்தியாவின் நிதின் குப்தாவின் செயலால் ஒரே நொடியில் சீன வீரர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சவுதி அரேபியாவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6-வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீட்டர் நடை போட்டியின் பைனலில் இந்தியாவின் நிதின் குப்தா பங்கேற்றார். கடந்த மாதம் நடந்த …

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி நடிகையும், பாடகியுமான நோரா அவுனர் காலமானார். அவருக்கு வயது 71.

பிலிப்பைன்ஸ் சினிமாவின் “சூப்பர் ஸ்டார்” என்று அறியப்பட்டார் நோரா. இவர், அவர் நீண்டகால உடல்நலப் பிரச்சனையால் போராடி வந்தார். இதனால், பொது வாழ்க்கையில் இருந்து விலகியே இருந்தார். பிலிப்பைன்ஸ் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு அவருக்கு ஒரு …

கல்லூரி மாணவர்கள் சென்ற மினி வேன் திடீரென 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயிலும் மாணவ, மாணவிகள் நேற்று 2 மினி வேன்களில் சிறுமலைக்கு களப்பயிற்சிக்காக வந்திருந்தனர். அங்கு தோட்டக்கலை துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் நேரடியாக சென்று கள …