உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு […]

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பல்லாக்குப்பத்தை சேர்ந்த கமல் பாஷா என்பவர், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தனசேகர் (36) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். தனசேகரின் குடும்பத்திற்கு “நேரம் இல்லை, பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகம் உள்ளது” என்று கூறி, அதை […]

திருமணமான ஒரு பெண்ணுடன், அவருடைய சம்மதத்தின் பேரில் பாலியல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தால், அது பலாத்காரம் ஆகாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முந்தைய உறவை ஒரு காரணமாக காட்டி, சம்பந்தப்பட்ட நபரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவோ அல்லது அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறவோ முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. […]

குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால செலவுகளுக்காக பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டத்தை தேடும் பெற்றோர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் உண்டு. மேலும், பங்குச் சந்தை அபாயங்கள் இதில் இல்லாததால், சந்தையில் […]

சிறிய வயது முதலே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இத்தகைய பைக்குகளில் ஒரு பொதுவான விஷயம் இருக்கும். அது என்னவென்றால், பைக்குகளை ஓட்டுபவரின் இருக்கையை விட, பின் இருக்கை சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சில சமயங்களில் பின்னால் அமர்பவர்களுக்கு சௌகரிய குறைபாட்டை அளித்தாலும், இந்த சிறிய வடிவமைப்புக்குப் பின்னால் மிக சிறந்த பொறியியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஒளிந்திருக்கின்றன. தினசரிப் பயன்பாட்டிற்கான இருசக்கர வாகனங்கள் […]

சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் பரிமாற்ற விவரங்களை தெரிந்துகொள்வதில் பொதுமக்களுக்கு இருந்த சிரமங்களை போக்கும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை ஒரு புதிய ஆன்லைன் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பத்திரப்பதிவுத் துறையின் வில்லங்கச் சான்றிதழ் போலவே, ஒரு சொத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் வகையில், ‘பட்டா வரலாறு’ (Patta History) என்ற இந்தச் சேவை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளது. முன்பெல்லாம் சொத்துக்குப் […]

தாம்பத்திய உறவு என்பது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவான ஒரு இயற்கையான வேட்கை. தம்பதியருக்குள் அன்பு மலர்வதற்கும், அதே சமயம் தவறான புரிதல் காரணமாக பிணக்குகள் முற்றுவதற்கும், இந்த உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கு முக்கிய இடமுண்டு. இல்லற வாழ்க்கை முழுமை பெறவும், கணவன்-மனைவிக்குள் இறுதி வரை புரிதலும் இன்பமும் நிலைக்கவும், நல்ல உடல்நலம் மற்றும் மனநலம் மிகவும் அவசியம். இதனுடன், சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது தாம்பத்திய வாழ்வின் […]

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே லாரி ஓட்டுநரான கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (27) என்ற லாரி ஓட்டுநர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளாவின் […]

சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவில் வசிக்கும் பிரதீப் குமார் (வயது 35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு, நான்காவது குழந்தையாகப் பிறந்த பெண் குழந்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள ராஜேஸ்வரி, 4-வது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் […]

இணைய வசதி இல்லாத இடங்களுக்கு பயணம் செய்யும்போது அல்லது டேட்டா தீர்ந்து போகும்போது வழியறிய முடியாமல் தவிக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலி ஒரு சிறந்த அம்சத்தை வழங்குகிறது. அதுதான் ஆஃப்லைன் வரைபடங்கள் (Offline Maps). இணைய வசதி இல்லாமலேயே வழிகளை தேடவும், பாதைகளை கண்டறியவும் உதவும் இந்த அம்சத்தை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்கள் மிக எளிதாக […]