மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கட்பால் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்ஷன் (எ) ரவிராஜ் ரஞ்சித் ஜாதவ் (45). கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, மதன்வாடி பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்திற்கு அடியில் கருப்புக் கம்பளியில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் தகவல்படி, சுதர்ஷன் தனது மனைவி தீபாளியை (30 வயது) இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மனைவியின் கொலையை […]
வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவதால் பெரிய அளவில் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் கூட உங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஃபரிதாபாத்தில் உள்ள யாதர்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் வாதவியல் துறை இயக்குநர் டாக்டர் ஜெயந்தா தாகுரியா அளித்த பேட்டியில், “அரிதான சமயங்களில் நீங்கள் அதிகப்படியாக மது குடித்தாலும், அது […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 45), ஒரு தொழிலாளி. கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று தனது வீட்டிலிருந்தபோது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டன. இருப்பினும், திடீரென மருத்துவமனையில் இருந்து […]
இந்தியாவில் இனிப்பு வகைகளை உட்கொள்ளும் பழக்கம் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக நீரிழிவு நோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, குறிப்பாக நகரங்களில் இனிப்பு நுகர்வு அதிகரித்திருப்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில், மாதத்திற்கு 3 முறை அல்லது அதற்கு மேல் இனிப்புகளைச் சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள […]
பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, […]
கிராமப்புறச் சூழலில் வளர்ந்தவர்களுக்கு இளம் மஞ்சள் நிறத்தில், ஏலக்காய் மற்றும் சுக்கு மணத்துடன் கூடிய சீம்பாலின் சுவை அலாதியானது. இன்றைய நகரங்களில் செயற்கை முறையிலும் சீம்பால் விற்கப்பட்டாலும், பசு வளர்ப்பாளர்களிடம் இருந்து நேரடியாகப் பெறும் கலப்படம் இல்லாத கெட்டியான சீம்பாலே உண்மையான சத்துக்களைக் கொண்டது. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து முதலில் சுரக்கும் நோய் எதிர்ப்புச் சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் (கொலஸ்ட்ரம்) எவ்வளவு முக்கியமோ, அதேபோன்ற முக்கியத்துவம் கன்று ஈன்ற பசுவின் […]
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்துள்ளதுடன், வெள்ளியின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் முதலீடுகளை இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். இருப்பினும், மற்ற சொத்துகளைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கும் வரி விதிமுறைகள் பொருந்தும் என்பதை முதலீட்டாளர்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் […]
கந்த சஷ்டி விழா வந்துவிட்டாலே, தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில் இருந்து மனதை மயக்கும் இனிய மணம் வீசும். அந்த மணத்தின் நாயகன், முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகையான ‘கந்தரப்பம்’ ஆகும். நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் கந்தசஷ்டி தினத்தின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கும் இந்த கந்தரப்பத்தை எளிமையான முறையில் தயாரிக்கும் செய்முறையை இப்போது பார்க்கலாம். பண்டைய காலங்களில், சுண்டல் மற்றும் தேங்காய்ப்பாலுக்கு அடுத்தபடியாக, முருகனுக்குப் பிரசாதமாக செய்யப்படும் […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராஜவேலின் மகள் ராதிகா (35). இவர் விருத்தாசலம் அருகே வீராரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ராதிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை […]

