புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோனாபட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி, பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு, அதற்கான ஆணைகளை மக்களிடமே நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இனி இருக்காது. ஒரே […]

வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால் கஷ்டம் வரும் என்று பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், வீட்டில் சிலர் குபேரர் சிலையை வைப்பார்கள். ‘சிரிக்கும் புத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த சிலை, மகிழ்ச்சியின் சின்னமாக அறியப்படுகிறது. இது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் தருவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். குபேரர் எப்போதும் பண மூட்டையுடன் இருப்பதால், இந்த சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் செல்வம் பெருகும் என்றும், நமது […]

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு புனித தலம். இங்கு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி, ஒரு சாதாரண பிரசாதமாக மட்டுமல்லாமல், தெய்வீக சக்தியுடன் கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. சிவபெருமானின் புனித சின்னமாக விபூதி கருதப்பட்டாலும், திருச்செந்தூரில் அது பன்னீர் இலையில் வழங்கப்படுவதால், அதற்கு தனிச் சிறப்பு உண்டு. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சுமார் […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சந்தனா தம்பதியினர், கடந்த மே 5-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிரவீன் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தனா அதிர்ச்சியடைந்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உடல்ரீதியாக நலமாக இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், மன அழுத்தம் காரணமாக இந்த சிக்கல் இருக்கலாம் என […]

லண்டனில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், இரு பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உதவி மேலாளர் லிண்டி லீ (வயது 44), இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடைகள் அணியாமல் சிறுவனை மயக்க […]

தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது. இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை […]

உத்தரப்பிரதேச மாநிலம் மோரதாபாத் பகுதியில் விவசாயி சோப்ராமின் மகள் சுவாதி (25). இவரது காதலன் மஞ்சித் (28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காதலுக்கு எதிராக இருந்த குடும்பத்தினரைப் பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, தனது காதலனை ரகசியமாக சந்திக்க, சுவாதி தனது குடும்பத்தினருக்கு உணவில் தூக்க மாத்திரை […]

வங்கிக் கணக்கு முதல் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வரை, அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான கட்டணங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகளுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.100-ஆகவும், புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.125-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆதார் […]

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு வயிற்று தொடர்பான […]

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாக்கடையில், அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ஆண் சடலம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டது மதுக்கரை, சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பாலுசாமி என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாலுசாமி, வீடு திரும்பாததால் […]