ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]

“வாழ்க்கை என்பது இனிமையான உறவுகளால் நிரம்பியதாக இருக்க வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உறவுகள் என்பது அன்பு, பாசம் தரும் பொழுதே சொர்க்கமாகும். ஆனால் அதே உறவுகள் பொறாமை, ஈர்ப்பு, போட்டி, பேராசை ஆகியவையின் மூலம் நம் மனதையும், வாழ்க்கையையும் சிதைக்கும் நிலைக்கும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். இந்த நேரத்தில், சாணக்கியர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகள் இன்று நம் சமூகத்தில் மேலும் பொருத்தமாக உள்ளன. உறவுகளுக்குள் மறைந்திருக்கும் […]

“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]

கள்ளக்காதலிக்காக கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித். இவர், சஞ்சு சைனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து […]

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பூசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் பரசுராமன். இவருக்கு வயது 33. இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜாத்தி என்பவரின் வீட்டிற்கு எதிரே ஒரு பூஜை செய்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் குமரன் (27) என்பவர், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பரசுராமன் நிர்வாண நிலையில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து குமரன் அதிர்ச்சி […]

நாடு முழுவதும் ஏற்கனவே மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில வாலிபர்கள் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவின் […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் […]

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த […]

இன்றைய வாழ்கையில் வாகனமும், எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலானோரின் மாத சம்பளத்தில் நிச்சயமாக ஒரு பங்கை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். நகர வாழ்க்கையில் ஒரு குடும்பத்திற்குப் பொதுவாக இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார் போன்று பல்வேறு வாகனங்கள் வைத்திருப்பது சாதாரணம். அதேபோல் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள், நம்மை மேலும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், நாம் சிறிது விழிப்புடன் இருந்தால் இந்த ஏமாற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். […]

முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]