நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் […]

மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டான்வா டேத்வெல்சன் லாபாங் (Donwa Dethwelson Lapang), தனது 91 வயதில் காலமானார். ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபாங், ஒரு சாலைத் தொழிலாளியாகவும், பள்ளி துணை ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி, 1992 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். 1972-ஆம் ஆண்டு, நொங்போ தொகுதியிலிருந்து சுயேட்சை […]

மும்பை கோரைக்கான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் உல்லாசமாக […]

இயற்கையாகவே குளிர்ச்சி தரும் ஒரு பானம் தான் இளநீர். இது தாகத்தைத் தணிப்பதுடன், உடலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது. எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளதால், இது ‘இயற்கையான ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்’ என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் அதிகமாக வியர்க்கும் நபர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. அதுவும் கோடை காலங்களில் இளநீருக்கு மவுசு அதிகம். இளநீரின் […]

‘இரிடியம் மோசடி’ தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் […]

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி […]

நாம் செய்யும் சில தவறுகளால் நம் முன்னோர்களின் ஆத்மாக்களின் ஆசி கிடைக்காமல் போவதையே பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம். இந்த தோஷம் இருந்தால், வாழ்வில் பலவிதமான துன்பங்கள், தடைகள், பணப் பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை போன்ற சூழல் உருவாகும். பித்ரு தோஷம் உள்ளதா என அறிவது எப்படி..? உங்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லை என்றால் பித்ரு தோஷமும், சந்திரன் சரியில்லை என்றால் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விட்டல், 3 திருமணங்கள் செய்து கொண்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்-ஷி என்பவருடன் நட்பாக பழகி, பிறகு காதலில் விழுந்துள்ளார். வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்துள்ள நிலையில், விவகாரத்தாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், விட்டலின் குடிப்பழக்கம் […]

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க […]

பெங்களூருவை சேர்ந்த மாணவி, தனது சகோதரியை சந்திப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு தனியார் பேருந்தில் தனியாக பெங்களூரு திரும்பும்போது, பேருந்தில் இருந்த கிளீனர், மாணவி தனியாகப் பயணிப்பதை கண்டுள்ளார். பின்னர், இரவில் பேருந்தில் பயணிக்கும்போது, ஜன்னலை மூடுவதாக சொல்லி கிளீனர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் தொலைபேசியில் விவரத்தை கூறியுள்ளார். அப்போது, தொலைபேசியில் சார்ஜ் குறைந்ததால், அதை சார்ஜ் செய்ய […]