fbpx

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் …

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடந்ததாக ராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் முகாம்களின் மீதான தாக்குதல் குறித்து 2 பெண் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். தரைப்படை, விமானப்படை அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் …

அரசியல் மற்றும் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தற்போது சிறிய ரக தனி விமானத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்த விமானத்தின் வாடகை குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தில் …

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தான் …

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலில் இருந்த எந்த நாட்டின் புல்லட்..? என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை …

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக பாகிஸ்தானின் லாகூரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே, இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் …

பத்திரிகையாளர்கள் மற்றும் பயில்வான் ரங்கநாதனுடன் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படமும், நடிகர் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட சில படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் மே 9ஆம் …

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் …

இந்தியா – பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் 9 தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் முழுக்க முழுக்க இந்தியாவுக்குள் இருந்தே …

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா – பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறித்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் …