மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த […]

இன்றைய வாழ்கையில் வாகனமும், எரிபொருள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. பெரும்பாலானோரின் மாத சம்பளத்தில் நிச்சயமாக ஒரு பங்கை பெட்ரோலுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும். நகர வாழ்க்கையில் ஒரு குடும்பத்திற்குப் பொதுவாக இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார் போன்று பல்வேறு வாகனங்கள் வைத்திருப்பது சாதாரணம். அதேபோல் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறும் மோசடிகள், நம்மை மேலும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகின்றன. ஆனால், நாம் சிறிது விழிப்புடன் இருந்தால் இந்த ஏமாற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். […]

முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர், கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், அந்த மூதாட்டியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதை மூதாட்டியும் கவனிக்கவில்லை. பின்னர், அந்த மூதாட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின் தொடர்ந்து வந்த அந்த நபர், மூதாட்டியை அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர், […]

இன்றைய காலகட்டத்தில் நவீன வாழ்க்கை முறை மட்டுமல்ல, சமையலறை கலாச்சாரங்களும் வேகமாக மாறி வருகின்றன. நவீன சமையலறைகளில் வசதிக்காக அதிகம் பயன்படுத்தப்படும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள், சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வரும் ஒன்று பீங்கான் சமையல் பாத்திரங்கள் சமையலறைக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வா? அல்லது எப்படி அணுக வேண்டும்? என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம். பீங்கான் (Ceramic) பாத்திரங்கள் ஒன்றும் சமையலில் […]

திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் […]

சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]

இன்றைய இணையம் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங் இருக்கிறது. அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர விருப்பங்கள் வரை என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே வாங்க முடியும். ஆனால், இந்த வசதிக்குள் சில ஆபத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்களும் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் கடைக்குச் சென்று வாங்குவது என்பது ஒரு இயல்பாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி, […]

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் வளர்ச்சி பெறும் போது அதை பாராட்டும் மனதுக்கு பதிலாக பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் பெருகும் சூழல் உருவாகிறது. இதன் விளைவாக, பலருக்கு கண் திருஷ்டி அல்லது தீய சக்தி தாக்கம் ஏற்படுகிறது. அறிவியல் அதனை ஏற்கக்கூடாது என்றாலும், பாரம்பரிய அறிவும் வாழ்க்கைப் பார்வையும் கண் திருஷ்டி உண்மை என பலரையும் நம்ப வைக்கிறது. இதன் தாக்கமாக குழந்தைகள் தூக்கமின்றி அழுவது, நோய்வாய்ப்படுவது, குடும்பத்தில் இடையூறுகள், திடீர் […]

ஒரு வீட்டின் முன்னேற்றத்திற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக அவசியமான ஒன்று. தினசரி தொழில் வாழ்க்கையின் சுழற்சி, குடும்ப பொறுப்புகள், எதிர்பாராத தடைகளை நிவர்த்தி செய்ய குலதெய்வ வழிபாடு கட்டாயம் இருக்க வேண்டும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், வாரத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விரதம் இருந்து பிரார்த்திப்பது, குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையன்று, வீட்டை […]