தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தல் […]
கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]
2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும். ரயில் பயணத்தில் புதிய நடைமுறை […]
தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்ப தயாராகி வரும் ‘தமிழக வெற்றிக் கழகம்’, வரும் மார்ச் 1-ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, அக்கட்சியின் “செயல் வீரர்கள் கூட்டம்” தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு அடிமட்ட தொண்டர்களைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. […]
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது ஊழியர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ஐடி துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க, அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை தேடிப் பிடிக்கும் பணியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக ‘பிரிங் யுவர் படி’ (Bring Your Buddy) என்ற பெயரில் ஊழியர்களுக்கான பரிந்துரைத் திட்டத்தை (Employee Referral Scheme) […]
இன்றைய அவசர உலகில், 6 வயது சிறுவர்கள் முதல் 60 வயது முதியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காமல் வாட்டி வதைக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாக ‘ஒற்றைத் தலைவலி’ (Migraine) உருவெடுத்துள்ளது. உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் இந்த வலியால் துடித்துக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிடுகின்றன. தலையின் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கும் இந்த வலி, ஒருவரது அன்றாட வாழ்க்கையையே முடக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒற்றை […]
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும், அந்த இயக்கத்தின் ஒரு காலத்து அச்சாணியுமான ஓ.பன்னீர்செல்வம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஒரு நபர், தனது அரசியல் வாழ்வின் பரம எதிரியாக கருதிய திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் […]
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சசிகலா தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழலுக்குத் தானே பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். ஓபிஎஸ்-ஸின் கட்சி தாவல் குறித்துப் பேசிய சசிகலா, “தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்றப்பட வேண்டிய ஒரு தீய […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு செய்தி, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தனது தீவிர ரசிகையும் இலங்கை தமிழ்ப் பெண்ணுமான சங்கீதாவை விஜய் கரம் பிடித்தார். இந்தத் தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா […]
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சிறுநீரகக் கோளாறுகள் முதல் சரும நோய்கள் வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சூழலில், கோடை வெயிலின் பிடியில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சித்த மருத்துவர் காமராஜ் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கோடைக்காலத்தில் வியர்க்குரு, தேமல், உடல் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் தோன்றுவது இயல்பானது. இதுமட்டுமன்றி, பலருக்குக் மலச்சிக்கல், மூல […]

