fbpx

அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவைக்கு அதிகமாக ஆப்பிளை உட்கொண்டால், பல நோய்கள் ஏற்படும் …

காலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொண்டால் உடல் எடை குறையவும், சளி தொல்லை நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனுடன், தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண் மற்றும் தொற்று நோயில் இருந்து உங்களை பாதுகாப்பதில் வைப்பதில் உதவியாக இருக்கும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம். …

இதய நோய்க்கான மிக அதிக ஆபத்து உள்ள சில இரத்த வகைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நோய்களுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் …

நடிகர் அஜித், விஜய் போன்ற பிரபலங்களோடு நடித்த நடிகை மந்த்ரா தன்னுடைய சினிமா வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

90s காலகட்டத்தில் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெயர் சொன்னதும் டக்கென்று மனதிற்குள் வரும் அளவிற்கு ஆழமாக பதிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் …

அடுத்த ஆண்டுக்கான (2025) பொது விடுமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்…

1. ஜனவரி 26ஆம் தேதி – குடியரசு தினம்

    2. பிப்ரவரி 26ஆம் தேதி – சிவராத்திரி

    3. மார்ச் 14ஆம் …

    டூத்பிரஸ்களைப் பயன்படுத்தும் போது எந்த வகையான டூத்பிரஸ்களைப் பயன்படுத்துகிறோம்..? எவ்வளவு நாட்கள் பயன்படுத்துகிறோம்..? என்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா..? டூத் பிரஸ்ஸைப் பயன்படுத்துவதற்கென சில கால அவகாசங்கள் உள்ளன. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    வாசனை அறிகுறிகள்

    வாயில் வாசனை ஏற்படுவது பாக்டீரியா இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பல் துலக்கின் வாசனை இருப்பின், அது …

    கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு மலிவு விலையில் வீட்டு வசதிகளை வழங்குவதற்கான மத்திய அரசின் ஒரு முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ் இந்தாண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட தவணைத் தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.

    இது தொடர்பாக …

    நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், கேரள மாநிலம் வர்கலாவில் நண்பரின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக தனது தோழியுடன் சென்றிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் கொல்லம், சாஸ்தம்கோட்டா, அர்ஷனா மன்சில் பகுதியைச் …

    விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அங்கிருந்த பனைங்கன்றுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் பரப்பளவு முழுவதும் 937 கம்பங்கள் நடப்பட்டுள்ளது. …

    வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக்.21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் …