fbpx

Rajnath singh: இந்தியா அமைதியை விரும்பும் நாடு எனவும், ஆனால் அந்த அமைதியை நிலைநாட்ட ராணுவ எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

லக்னோவில் முப்படை கமாண்டர்களின் ஒருங்கிணைந்த மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அதன்படி, நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ராஜ்நாத் …

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா…

Rajnath Singh: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அதிகாலை, முதுகு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கண்காணிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலையாக உள்ளதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை …

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை …

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 16-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே நாகப்பட்டினம், நாமக்கல் …

Rahul gandhi: கிரிக்கெட்டில் தோனியை போலவே ராகுல் காந்தியும் இந்திய அரசியலில் சிறந்த ‘பினிஷர் என்றும் இதனால்தான் பல தலைவர்கள் காங்கிரசை விட்டு சென்றுவிட்டனர் என்று ராஜ்நாத் சிங் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஊழலுடன் காங்கிரஸுக்கு …

Rajnath Singh: இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானிற்குள் தப்பிச்செல்லும் தீவிரவாதிகளை அந்நாட்டிற்குள் புகுந்து இந்தியா கொல்லும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை, இந்திய உளவாளிகள் …

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார். அவருடன் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை இணையமைச்சர் எல் முருகனும் உடன் வந்துள்ளார். இருவரும் மழை வெள்ளம் மற்றும் …

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களில் எட்டு ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் பலத்த மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால், தீஸ்தா ஆற்றில் …

மக்களவையில், பகுஜன் சமாஜ் எம்.பி., குன்வர் டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்து பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுாரியிடம் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘சந்திரயான் – 3’ வெற்றி குறித்து மக்களவையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது, தெற்கு டெல்லி தொகுதி உறுப்பினரான, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் பிதுாரிக்கும், …