fbpx

’11’ வயது சிறுமி கொடூர கொலை..!! விசாரணையில் சிக்கிய பெண்.! பரபரப்பு தகவல்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களது வீட்டின் அருகே துளசி என்ற 11 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி துளசி மற்றும் ரூபி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரூபி சிறுமி துளசியின் கருத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரூபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Post

சுற்றுலா சென்ற இடத்தில் சிறுவனுக்கு பாலியல் சீண்டல்.! வீடியோ எடுத்து மிரட்டிய நண்பர்கள் மீது போக்சோ வழக்கு.!

Sun Feb 4 , 2024
உடன் டியூஷன் படிக்கும் மாணவர்களுடன் சுற்றுலா சென்ற 15 வயது சிறுவனுக்கு, பாலியல் வன்புணர்வு நடந்துள்ளது. இந்தக் கொடுஞ்செயலை செய்த அந்த சிறுவனது நண்பர்கள், இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27, 2023 அன்று, தான் படிக்கும் டியூஷன் சென்டரில் உள்ள நண்பர்களுடன், 15 வயது சிறுவன் கேரளாவில் உள்ள மறையூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அங்கு தனியாக ரிசார்ட் […]

You May Like