கள்ளக்காதல் உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக கருதிய மனைவி, தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு போலீஸ் விசாரணையில் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு கவாடே (40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பங்காரி என்ற மனைவி […]
crime
ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை, நெருக்கமாக பழகிய ஒருவருடனான உறவு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரது உடலை சூட்கேஸில் மறைத்து ஒடிசாவுக்கு ரயிலில் கொண்டு சென்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் டிரைவரான போலிசெட்டி சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷின் மனைவி கர்ப்பமாக இருந்த காலத்தில், வீட்டு வேலைகளுக்கு உதவுவதற்காக இளம்பெண் ஒருவர் பணிக்கு […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் கேட்பது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். […]
கள்ளக்காதல் என்பது ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, பலரது வாழ்க்கையையும் சீரழிக்கும் ஆபத்தான பாதையாக மாறி வருகிறது. சமூக வலைதளங்களில் உருவாகும் சில உறவுகள், நம்பிக்கை இழப்பு, மோதல் மற்றும் வன்முறையாக மாறி உயிரிழப்புக்கே வழிவகுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஜூலை 23ஆம் தேதி, 8ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு Good Touch and Bad Touch குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் நடத்தியுள்ளார். வகுப்பின் போது, “யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பயப்படாமல் என்னிடம் தெரிவிக்கலாம்” என்று ஆசிரியை நம்பிக்கை அளித்துள்ளார். வகுப்பு முடிவடைந்ததும், 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் ஆசிரியையை அணுகி […]
மனிதனின் முதல் எதிரி ஆசை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆசை சில நேரங்களில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், பல நேரங்களில் அதுவே பெரிய இழப்புகளுக்கும் காரணமாகி விடுகிறது. ஆசைக்காக வாழ்க்கையையே இழந்த பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது ஆசையால் செய்த ஒரு செயல், இறுதியில் அவருக்கே பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியை சேர்ந்தவர் 40 வயதான […]
Officials stated that at least 25 people, including six police officers, were killed in a shooting that took place in Honduras yesterday.
விளாத்திகுளம் துயரம்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலை, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிளஸ் டூ மாணவி வீட்டிற்கு திரும்பாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், அடுத்த நாள் (மார்ச் 11) கிராமம் அருகிலுள்ள புதர்பகுதியில், உடலில் காயங்களுடன் அந்த மாணவி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்த நிலையில் இருந்தது, இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்ற […]
The incident of a father killing his daughter, who had married for love, has caused a stir.
Suspicious behavior.. The demon who brutally killed his wife and daughter! Bagheer in Chennai..

