fbpx

ஆசிரியர்கள் கவனத்திற்கு…! இன்று முதல் 20-ம் தேதி வரை..! துறை மாறுதல் கலந்தாய்வு..‌.! முழு விவரம்

அலகு விட்டு அலகு, துறை மாறுதல் கலந்தாய்வு தேதி மற்றும் செயல்முறைகள் அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.

பார்வையில்‌ காணும்‌ இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி பிறதுறையில்‌ பணிபுரிந்து வரும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு, துறை மாறுதல்‌ மூலம்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிய உரிய தடையிண்மைச்‌ சான்று பெற்று மாறுதல்‌ மூலம்‌ பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்‌ தொடர்ச்சியாக தற்போது மேற்காணும் அலகுவிட்டு அலகு துறை மாறுதல்‌ கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கீழ்க்காணும்‌ தேதிகளில்‌EIMS இணையத்தளத்தில்‌ Online மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ கலந்தாய்வு நடைபெறும்‌. கலந்தாய்வு நாளன்று துறை மாறுதல்‌ கோரி விண்ணப்பித்த முதுகலை/பட்டதாரி ஆசிரியர்கள்‌ கலந்துகெள்ள உரிய அறிவுரைகள்‌ வழங்கிட வேண்டும்.

Vignesh

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி...! டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு...!

Mon Jul 17 , 2023
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என […]

You May Like