fbpx

வட இந்தியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சென்னை இளைஞர்..! திடுக்கிடும் தகவலை கூறிய பெற்றோர்கள்…

சென்னை சின்னமலை வெங்கடாபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சயின்ஷா, பி ஏ பட்டதாரியான யோவர் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள விளையாட்டு திடலுக்கு கால்பந்து விளையாட சென்றுருக்கிறார், வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் இவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் விளையாட்டு திடல் அருகில் இருக்கக்கூடிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில் தாக்கப்பட்டு இருப்பதாக அறிந்து, அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் இளைஞரை மீட்டு சைதாப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சயின்ஷாவை பரிசோத்தித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சயின்ஷா மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் பொறியாளர் மற்றும் உரிமையாளரை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் உயிரிழந்த சயின்ஷா காதரியின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். சயின்ஷாவை வட மாநிலத்தவர்கள் தான் அடித்து கொன்றதாகவும் உரிய விசாரணை நடத்தி முடிக்கும் வரை இளைஞரின் உடலை திரும்ப பெற மாட்டோம் என குடும்பத்தினர் காவல் நிலையத்தின் முன்பே அமர்ந்தனர். இதனால் அந்த பகுத்தியில் பெரும் பறறபட்டு ஏற்பட்டது. போலீசார் தரப்பில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Kathir

Next Post

Delete Everyone...!! இனி கவலையே வேண்டாம்..!! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வாட்ஸ் அப்..!! பயனர்கள் நிம்மதி..!!

Wed Dec 21 , 2022
தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடிப்படையில், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் நமக்கு அளித்திருக்கிறது. நாம் தினமும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது […]
இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

You May Like