fbpx

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன், நைசாக சிறுமியை நாசமாக்கிய இளைஞர்…..! இரண்டு நாட்களாக ஆசை தீர உல்லாசம், இறுதியில் என்ன நடந்தது தெரியுமா….?

கோவை அருகே, சிறுமியை மயக்கி இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்த கூலி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.

அதாவது, கோவை மாவட்டம் அங்களக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆழியாரை சேர்ந்த கூலி தொழிலாளியான, கிருஷ்ணன் (22) என்பவருடன், பழகி வந்தார். கிருஷ்ணன் அவ்வப்போது சிறுமியுடன் செல்போனில் உரையாடி வந்தார்.

இதனால், மாணவிக்கும், அந்த இளைஞருக்கும் இடையில் பழக்கம் அதிகரித்தது. இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினர். அதன்பிறகு பல்வேறு விஷயங்கள் நடைபெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு, அவர் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு, அவருடைய உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர், அந்த சிறுமியை இரண்டு நாட்களாக, கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில், சிறுமி காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள்.

அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சிறுமி கிருஷ்ணனுடன் தான் சென்றார் என்பது தெரிய வந்தது. ஆகவே, கிருஷ்ணன் இருந்த இடத்தை கண்டுபிடித்து, அங்கு சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டனர். அதன் பிறகு கிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டு,சிறையிலடைக்கப்பட்டார்.

Next Post

புதிய கோவிட் எரிஸ் மாறுபாட்டின் அறிகுறிகள்!… பாசிட்டிவ் சோதனைக்கு ஒரு வாரத்திற்கு முன் தோன்றும்!… எச்சரிக்கை!

Thu Aug 24 , 2023
புதிய கோவிட் மாறுபாடு EG.5 மாறுபாடு அறிகுறிகள் பாசிட்டிவ் சோதனைக்கு ஒருவாரத்திற்கு முன்பே தோன்றும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், கொரோனா வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஈஜி.5.1 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா […]

You May Like