fbpx

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய காதலனை நம்பி ஏமாந்த கல்லூரி மாணவி கதறி அழுதும் மனமிறங்காத காதலன்…..! இறுதியில் காவல் துறையினர் எடுத்த அதிரடி முடிவு அதிர்ந்து போன இளைஞர்…..!

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாசு ராஜா அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

அத்துடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். வாசு ராஜா இதனால் அந்த மாணவி கர்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசு ராஜாவிடம் வலியுறுத்தினார். ஆனாலும் ஏதோ காரணத்தை சொல்லி திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் வாசு ராஜா.

இந்த நிலையில் தான் அவர் தன்னுடைய காதலியை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். வாசு ராஜா கடைசியாக தான் ஏமாற்றப்பட்டு விட்டது உணர்ந்த கல்லூரி மாணவி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாசு ராஜாவை கைது செய்துள்ளனர்.

Next Post

உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி ஒரு காரியத்த செய்வ….? கள்ளக்காதலி கண்முன்னே காதலன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…….!

Thu Jun 29 , 2023
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வழக்கம் போல சுரேஷ்குமார் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது […]

You May Like