fbpx

அரசின் திட்டத்தை கண்காணிக்க குழு…! விரைவில் மத்திய அரசு அமைக்க உள்ளது…!

மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த அவர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Vignesh

Next Post

35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

Mon Nov 7 , 2022
மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு ’நாயகன்’ திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும்  திரைப்படமாக நாயகன் இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி அதன் பின்னர் இணையவில்லை. இந்நிலையில், 35 […]
35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

You May Like