fbpx

#Breaking: டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்…! ரிக்டர் அளவு 3.8 ஆக பதிவு…!

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்தியா புத்தாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், ஜனவரி 01, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 1:19 மணி அளவில் டெல்லி அருகே நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியது.

நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூட்டம் புத்தாண்டை கொண்டாடும் போது இந்த நடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா, நொய்டா போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்பு காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

Vignesh

Next Post

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்...! முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட அண்ணாமலை...! ஏற்குமா திமுக...?

Sun Jan 1 , 2023
தமிழகத்தில் பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா..? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்கத்தில் சவால் விடுத்துள்ளார். சமிபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக வளர்ந்து வருவதைப் போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதாக கூறினார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பாஜக […]

You May Like