fbpx

விவசாயிகளே..!! வந்தாச்சு ரூ.2,000..!! உங்கள் வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!!

பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 17-வது தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக விவசாயிகளுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,000 பணம் வந்துவிட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Read More : Watch Video | முன்னாள் காதலியை துடிதுடிக்க ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Prime Minister Modi released Rs 20,000 crore as the 17th installment to the beneficiaries of the PM Kisan scheme at a thanksgiving ceremony in Varanasi.

Chella

Next Post

Reliance Jio down: நாடு முழுவதும் ஜியோ இணைய சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி..!

Tue Jun 18 , 2024
Reliance Jio down: Reliance Jio internet service shutdown across the country..! Users suffer..!

You May Like