fbpx

PM-KISAN: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டுக்கான வருடாந்திர நிதிநிலை அறிக்கையை ஜூலை இறுதிக்குள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வரி அடுக்குகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய மோடி அரசாங்கம் இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு அளிக்கும் என்றும், PM-KISAN நிதி திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு …

பிஎம் கிசான் நிதி திட்டத்திற்கான 16-வது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பிஎம் கிசான் யோஜனா மூலமாக பலன் பெறக்கூடிய கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது. ஒருவேளை உங்களது பெயர் PM கிசான் பலன் பெறுவோர் பட்டியலில் இல்லாத பட்சத்தில் உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தி உங்களுடைய e-KYC …

PM-KISAN YOJANA: பிரதமர் மோடி(PM Modi) அறிவித்த பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 16 வது தவணை பணம் இன்று வெளியிடப்படுகிறது.

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 16-வது தவணை இன்று வெளியிடப்படுகிறது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பிரதம மந்திரி …

மத்திய அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிஎம் கிசான் திட்டமானது நாடு முழுவதும் இந்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, உலகிலேயே மிகப்பெரிய நேரடி பயன் பரிமாற்றங்களில் (DBT) ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இந்த தொகை …

பிப்ரவரி 28, 2024 அன்று, பிரதமர் PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் 16வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா அரசின் முன்முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது.

இந்த முன்னோடி திட்டம் நிதி பிரச்சினையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நம்பகமான வருமானம் மற்றும் …

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 13வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். PM kisan பயனாளிகளின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (பிஎம்-கிசான்) …

நாடாளுமன்றத்தில் பி.எம். கிசான் (PM-Kisan) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், பி.எம் …

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சட்டங்கள் எதையும் அந்த கட்சி கையில் எடுக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு அவர்களது நலனை இன்னும் அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎம் கிசான்

Melanoma: அலபாமாவைச் சேர்ந்த 26வயது இளம் பெண், முகத்தில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க பயன்படுத்திய அழகு கருவி மூலம் சரும புற்றுநோய் வகைகளில் ஒன்றான மெலனோமா தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்டரான ஹெலன் பெய்லி, 26 வயதான இவர், குவா ஷா என்ற நுட்பத்தில் முகத்தில் வீக்கத்தைக் குறைக்க ஸ்பேட்டூலா …

பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 …