fbpx

80 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு… தகவல் முன்பே கசிந்தது எப்படி…? விசாரணையில் அதிர்ச்சி தகவல்…

வருமான வரித்துறை ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்தது எப்படி…? அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் முன்பே கசிந்து விட்டதால் பல இடங்களில் ரெய்டுகள் நடத்தியும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணையை தொடங்கினர். தமிழகம் முழுவதும் 120 தனியார் டிராவல்ஸ் மூலம் கார்கள் வாடகைக்கு வாங்கியதே தகவல் கசிய காரணம். மொத்தமாக கார்கள் புக் செய்யப்பட்டதால் ஓட்டுனர்கள் மூலம் தகவல் கசிந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் தனி தனியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெண்களை அனுமதிக்காத யுனெஸ்கோ பாரிம்பரிய சின்னம்!… ஏன் தெரியுமா?… நிர்வாண ஆண்களுக்கு மட்டுமே அனுமதி!

Sat Nov 4 , 2023
ஜப்பான் நாட்டில் ஆண்கள் மட்டுமே செல்லும் ஓகினோஷிமா என்ற தீவுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் கியுசு தென் மேற்கு கடலில் அமைந்துள்ள முக்கிய தீவுகளில் ஓகினோஷிமா ஒன்றாகும். கொரிய தீபகற்பகுதிக்கு அருகே இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவுக்கு நாற்றாண்டுகாலமாக ெபண்கள் செல்ல அனுமதியில்லை என்ற பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்போதும் இந்த தீவுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தீவில் உள்ள பெண் […]

You May Like