fbpx

கொரோனா பரவல் அதிகரிப்பு..! ஆன்லைனில் நடக்கும் அதிமுக பொதுக்குழு..?

கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக  பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம் | admk meet updates - hindutamil.in

மேலும், இது தொடர்பாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் பொதுக்குழுவை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி, அரசு அனுமதி வழங்காத பட்சத்தில், இந்த மாற்றுத் திட்டத்தைப் பயன்படுத்தவும் அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

உயிருடன் இருந்தால் அவமானம் கள்ளக்காதல் வெளியில் தெரிவதற்கு முன் உல்லாசமாக இருந்துவிட்டு எடுத்த முடிவு...!

Sun Jul 3 , 2022
ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபர் சண்முகம் (54). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இரண்டு பெண்களும் படித்து வருகின்றனர். ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் பகுதியில் வசித்து ‌வருபவர் சரவணன். இவருடைய மனைவி காந்திமதி (40). காந்திமதிக்கு தமிழ்ச்செல்வி அக்கா முறையாகும். சரவணன், காந்திமதி […]

You May Like