fbpx

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…? மத்திய சுகாதாரத்துறை தகவல்….

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,946 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,34,376 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,79,485 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,923 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,41,43,525 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,76,787 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’சரிவை சந்திக்கும் ஐடி நிறுவனங்கள்’...!! எச்சரிக்கும் TCS நிறுவன சிஇஓ..!!

Wed Oct 19 , 2022
ஐடி துறை நிறுவனங்கள் சரிவைச் சந்திக்கக் கூடும் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். கணபதி சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள மற்ற தொழில்களைப் போல அல்லாமல், உலக பொருளாதார மாற்றங்களுக்கும், ஐடி துறைக்கும் நேரடி தொடர்பு உண்டு. உலகின் ஏதோ ஒரு மூளையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதன் எதிரொலியாக ஐடி துறையில் சிலருக்கு வேலை பறிபோகக் கூடும். அந்த வகையில், தற்போது ஐரோப்பாவில் […]
இளைஞர்களே செம குட் நியூஸ்..!! லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் டிசிஎஸ் நிறுவனம்..!!

You May Like