fbpx

நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…! 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,129 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,688 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,72,243 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,00,298 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,530 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,17,68,35,714 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,67,772 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெவிலியனுக்கு திரும்பிய ஸ்மித்..!! மைதானத்தில் ஒலித்த ’அரபிக்குத்து’..!! ட்ரெண்டிங் வீடியோ

Mon Sep 26 , 2022
ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித், அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியபோது, ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’அரபிக்குத்து’ பாடல் ஒலிக்கப்பட்டதால், இந்திய அணியின் ரசிகர்கள் ஆரவாரமாக சத்தம் போட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3-வது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க […]
பெவிலியனுக்கு திரும்பிய ஸ்மித்..!! மைதானத்தில் ஒலித்த ’அரபிக்குத்து’..!! ட்ரெண்டிங் வீடியோ

You May Like