fbpx

#Covid: 9,531 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி… 36 பேர் மரணம்…! வெளியான புதிய தகவல்.‌‌..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 9,531 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,48,960 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 43,723,944 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,368 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,10,02,40,361 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,33,466 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பள்ளியில் இப்படி ஒரு சம்பவமா..? குழந்தையின் தந்தை பரபரப்பு புகார்..!

Mon Aug 22 , 2022
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளி ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த பள்ளியில் படித்து வரும் 3ஆம் வகுப்பு குழந்தையின் தந்தை, போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை […]
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கின் பள்ளியில் இப்படி ஒரு சம்பவமா..? குழந்தையின் தந்தை பரபரப்பு புகார்..!

You May Like