fbpx

ரூ.1 லட்சம் ஊதியம்… இந்திய அஞ்சல் துறையில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே அப்ளை பண்ணுங்க….!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள தொழில் நுட்ப மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஒரு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு .ரூ1,12,400 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அடுத்த மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://wp-content/uploads/2022/08/Post-Office-Recruitment-2022-Notification-Details.pdf

Vignesh

Next Post

7 மாத கர்ப்பிணியான மனைவியை அடித்தே கொன்ற கணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Fri Aug 26 , 2022
தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கூறிய மனைவியை கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20). இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த லதா என்பவரது மகள் சக்தி (18) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனால், இளம்பெண் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து, இந்த விவகாரம் வீட்டில் தெரியவந்ததை […]
7 மாத கர்ப்பிணியான மனைவியை அடித்தே கொன்ற கணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

You May Like