fbpx

BREAKING | விடிந்ததுமே பரபரப்பு..!! சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டர்..? 2 போலீசார் படுகாயம்..!!

மாநிலம் முழுவதும் அல்லது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கொலைகள், கொள்ளைகள் நடக்கும்போது கைது செய்யப்படுபவர்களில் சிலர் ‘என்கவுன்டர்’ செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது. பெரும் குற்றங்களுக்குப் பிந்தைய என்கவுன்டர்கள் பல சமயங்களில் பொதுமக்களின் வரவேற்பை பெற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நிகழ்வு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தான், சென்னை மதுரவாயலில் பிரபல ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். ரவுடி மயிலை சிவக்குமார் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரோஹித்தை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அவர் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்கள் பலத்த காயமடைந்ததால், தற்காப்புக்காக ரவுடி ரோஹித்தை போலீசார் சுட்டனர். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

English Summary

Famous rowdy Rohit Rajan was shot dead by the police in Maduravayal, Chennai.

Chella

Next Post

ஆதார் கார்டு வெச்சிருக்கீங்களா..? அப்படினா உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!!

Tue Aug 13 , 2024
The deadline for correction of Aadhaar details has been extended till September 14.

You May Like