fbpx

“என்ன ஒரு வில்லத்தனம்..” மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை.! வேலைக்கார பெண்ணுடன் கசமுசா.! சிக்கிய கணவன்.!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து வேலைக்காரியுடன் தகாத உறவில் இருந்த கணவன் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூர் சந்திரா லேஅவுட் பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் என்ற நபருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தனி வீட்டில் குடியிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காக வேலைக்கார பின் ஒருவரும் இவர்களுடன் தங்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சுனில் குமார் இரவு உணவிற்குப் பிறகு தனது மனைவிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்துள்ளார். மனைவி உறங்கிய பின் வீட்டிலிருந்த வேலைக்கார பெண்ணுடன் தகாத உறவு கொண்டு வந்திருக்கிறார். இந்த உறவு நீண்ட நாட்களாக நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சுனிலின் மனைவி அதிகாலையில் எழுந்த போது அவரது கணவர் வேலைக்காரியுடன் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மனைவிக்கு தூக்கம் மாதிரி கொடுத்து வேலைக்காரியுடன் கணவன் தகாத உறவில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

உங்கள் வீட்டில் கட்டுகாட்டாக பணம் சேர பீரோவை இந்த திசையை நோக்கி வையுங்கள்!.. குபேரரே உங்கள் வீட்டில் தான் இருப்பார்!…

Tue Jan 9 , 2024
என்னதான் கோடி கோடியாய் செலவு செய்து வீட்டை காட்டினாலும் வீட்டில் வாஸ்து சரியில்லை என்றால் கஷ்டம் தான் ஏற்படும்.அதற்கு தான் பெரியவர்கள் எல்லாவற்றையும் வாஸ்துபடி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே ஒருவர் புதியதாக வீடு கட்டினால் அந்த வீட்டில், வாசல், சமையலறை, குளியல் அறை, படுக்கை அறை என அனைத்தும் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும் என பார்த்து கட்டுகிறார்கள். நாம் இவ்வாறு வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பதின் மூலம் […]

You May Like