fbpx

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு திப்பிலி.! இனி சாப்பிட மிஸ் பண்ணமாட்டிங்க.!

பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம்.

மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் நிறைந்திருக்கிறது. இவற்றில் யூஜனால்,பைப்ரின்கள்,கிளைகோசைடுகள், ரெசின்கள், டர்பனாய்டுகள் போன்ற பல என்சைம்கள் நிறைந்து இருக்கின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் எப்போதும் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது.

திப்பிலியில் உள்ள என்சைம்கள் காரணமாக இவை சிறந்த பாக்டீரியா மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன. இப்படியே உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலானது கிருமி மற்றும் பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தில் திப்பிலியின் பங்கு முக்கியமானது. இவை கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் தங்காமல் பாதுகாக்கிறது. மேலும் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது.

Next Post

மூக்கிரட்டை கீரை கேள்வி பட்டு இருக்கீங்களா.? நம் வீட்டைச் சுற்றி இருக்கும் இந்தச் செடியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

Mon Dec 4 , 2023
நம் வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் தரையில் படர்ந்து இருக்கும் இந்த அற்புதமான கீரையை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை. இந்தக் கீரையின் மருத்துவ பலன்களை நாம் தெரிந்திருந்தால் என்றோ இதனை பயன்படுத்த துவங்கியிருப்போம். அப்படி ஒரு அற்புதமான கீரை தான் மூக்கிரட்டை கீரை. ஊதா நிற பூக்களோடு நம் வீட்டைச் சுற்றிலும் தோட்டத்திலும் இந்தக் கீரை செடியை காணலாம். மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அதன் தண்டுகளோடு சேர்த்து […]

You May Like