fbpx

இல்லத்தரசிகளே ஷாக்…! பால், தயிர் விலை மீண்டும் 2 ரூபாய் உயர்வு…! இன்று முதல் அமலுக்கு வந்தது…!

பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நந்தினி பிராண்ட் பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று கர்நாடகா பால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு பால், சுபம், சம்ருத்தி, சந்துருத்தி, தயிர் உள்ளிட்ட ஒன்பது பால் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டபுள் டோன்ட் பால் ரூ.38, டோன்டு பால் ரூ.39, ஹோமோஜெனைஸ்டு டோன்ட் பால் ரூ.40, ஸ்பெஷல் பால் ரூ.45, ஷுபம் ரூ.45, சம்ருத்தி ரூ.50, சந்துருத்தி ரூ.52. நந்தினி தயிர் 47 ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#Holiday: வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை...! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Thu Nov 24 , 2022
சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி விழாவை முன்னிட்டு 28-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் குரு தேக் பகதூர் ஷாஹிதி திவாஸை விழாவை முன்னிட்டு அடுத்த காலங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சண்டிகர் முழுவதும் பொது விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. அதாவது, திங்கட்கிழமை, அதாவது நவம்பர் 28, 2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், கார்ப்பரேஷன்கள், அரசு […]

You May Like