fbpx

பாக்கியலட்சுமி தொடரில் புதிதாக என்ட்ரி கொடுத்த ரஞ்சித்…..! கோபிக்கு இனி வேலையில்லையா…..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார். இனிவரும் காலங்களில் இவர்தான் இந்த தொடரின் கதாநாயகனாக இருப்பார் எனவும், கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இனி இந்த தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது எனவும் அவரே தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் இனி பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காதா? இனி வரும் காலங்களில் அவர் சீரியலில் இருப்பாரா? இருக்க மாட்டாரா? என்பது தொடர்பாக அந்த தொடரில் கோபியின் தந்தையாக நடிக்கும் நடிகர் ரோசரி விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் தெரிவித்ததாவது, நிச்சயம் இந்த தொடரில் கோவைக்கான காட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும்.அவர் ஒரு சிறந்த நடிகர் ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு புறம் என்றால் மறுபுறம் கோபியின் காட்சிகளும் கண்டிப்பாக வரும் என்று கூறியிருக்கிறார்.
அதோடு ,பாக்கியலட்சுமி தொடரில் எல்லோருக்கும் சமமான காட்சிகள் இருக்கும் அதே போல கோபிக்கும் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

Next Post

ஓடும் ரயிலில் நடிகர் விஜய்யை தாக்கிய 40 பேர்….! இறுதியில் ஏற்பட்ட சோகம்…..!

Wed Mar 8 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகின்றார். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சண்டையை பற்றி பேசி இருக்கிறார். அதாவது நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்று […]

You May Like