இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மாநில அரசுதான் கட்டணம் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சீருடை மற்றும் புத்தகங்களுக்காக 11,977 ரூபாய் கட்டணமாக செலுத்தக்கூடிய தனியார் பள்ளியின் உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE.ல் சேரும் மாணவர்களுக்கு சீருடை புத்தக கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை இன்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.