தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும்.
அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் குறிப்பிடப்பட்ட தகுதி இருப்பவர்கள் இதற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் இது தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்கு hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.