fbpx

தமிழ் மட்டும் தெரிந்தால் போதும் இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க…..!

தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும்.

அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் குறிப்பிடப்பட்ட தகுதி இருப்பவர்கள் இதற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் இது தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்கு hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

Next Post

நர்ஸிங் முடித்திருக்கிறீர்களா….? எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்….!

Thu May 4 , 2023
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் nursing officer Recruitment common Eligibility test தேர்வின் மூலமாக பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வின் மூலமாக 3,055 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர் ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 5-5- 2023 அன்றைக்குள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணியின் விவரம்:nursing officer ஒட்டுமொத்த […]

You May Like