fbpx

காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்….! போலீசாருக்கு சைலேந்திரபாபு அறிவுரை…..!

சைலேந்திரபாபு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் தமிழகத்தில் குற்ற செயல்களை முற்றிலுமாக தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அப்போது காவல் நிலையங்களுக்கு திடீரென்று சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், சென்னை ஐ சி எப் காவல் நிலையத்திற்கு நேற்று திடீரென்று டிஜிபி சைலேந்திரபாபு சென்றார். அங்கே பணிகள் தொடர்பான ஆய்வை நடத்தி இருக்கிறார்.

அப்போது காவல் நிலைய பதிவேடுகளை எடுத்து பார்த்துவிட்டு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பொதுமக்களிடம் கனிவுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

Next Post

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.. உயர்நீதிமன்றம் கருத்து..

Mon Apr 3 , 2023
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் […]
’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

You May Like