fbpx

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேறிய சாய் காயத்ரி…..! எதற்காக இந்த முடிவு அவரே சொன்ன பதில்……!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு கதைக்களமாக இந்த் தொடர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

சில நேரம் விறுவிறுப்பாக இந்த தொடரின் கதைக்களம் சென்றாலும் சில நேரத்தில் கதை மிகவும் போர் அடிக்கும் விதமாக சொல்கிறது. தற்சமயம் ஐஸ்வர்யா, தனம், முல்லை உள்ளிட்ட மூவரும் கர்ப்பமாக இருப்பதை வைத்து சற்றேற குறைய 2,3 வாரங்களை இயக்குனர் கடத்திவிட்டார்.

தற்சமயம் இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் தொடரிலிருந்து திடீரென்று வெளியேறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் நேற்று இந்த தொடரில் இருந்து எதற்காக வெளியேறினேன் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் நான் தொடரில் இருந்து விலகி விட்டேன் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் கதை போகப் போக எனக்கு சரியாக படவில்லை. அது என்னுடைய சினிமா பயணத்திற்கு சரியாக இருக்காது என்று தோன்றியது என பதிவிட்டிருக்கிறார் சாய் காயத்ரி.

Next Post

விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக்பாஸ் அர்ச்சனா…..! எதற்காக தெரியுமா…..?

Fri Mar 10 , 2023
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் அதிகமாக ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின்னர் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார். அதற்கு வரவேற்பு ஒருபுறமும் மறுபுறமும் ட்ரோல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அர்ச்சனாவின் கணவர் வினித் தற்சமயம் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக […]

You May Like