fbpx

9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய 67 வயது முதியவருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை……! நீதிமன்றம் அதிரடி…..!

செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ஜெயபால் (67) இவர் சென்ற 2013 ஆம் வருடம் நவம்பர் மாதம் தன்னுடைய அண்டை வீட்டில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறினார் இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போச்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் 10 வருடங்களாக நடைபெற்று வந்த விசாரணை சமீபத்தில் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில், குற்றவாளிக்கு 5 வருட கால சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாதத்திற்குள்ளாக 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

தங்கையை தொல்லை செய்த மாணவனை கண்டித்ததற்கு அண்ணனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை……!

Fri Feb 24 , 2023
கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகின்றார். அதே கல்லூரியில் படிக்கும் இவருடைய தங்கைக்கு செட்டியம்பட்டியில் இருக்கின்ற ஒரு கல்லூரியை சேர்ந்த 3ம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படிக்கும் மாணவன் லிங்கேஸ்வரன் காதல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நேற்று பெண்ணின் சகோதரர் சின்ன திருப்பதி லிங்கேஸ்வரனை கண்டித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் […]

You May Like