fbpx

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, 19 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் தே பகுதியில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிக்கு பள்ளி சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணி தனது காதலை …

பெரியபாளையம் அருகே, 24 வயது பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகே, 24 வயதான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு …

எம்.எஸ்.ஷா., பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருந்து வரும் இவர், மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர், எம்.எஸ்.ஷா மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் …

மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் …

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் 20 வயதான மகன் அபிநாத். இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், நவம்பர் 25 ஆம் தேதி அபிநாத் அந்த சிறுமியை …

பெண், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை பற்றி சிலர் வெளியில் சொன்னாலும், பலர் வெளியில் சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து வெளியில் சொல்வது இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் ஆண்கள் பலர். இதனால் நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி வருகிறது. இந்நிலையில், தற்போது சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் …

எஸ்சி/எஸ்டி சமூகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் …

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நன்பரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது . அந்தப் பகுதியைச் …

காரைக்காலில் ஓரினச்சேர்க்கை உறவுக்கு மறுப்பு தெரிவித்த நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை இல்லாததால் தனது சகோதரியின் …

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் அடிமாலி பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் வீட்டில் இருந்து மாயமானார். அவரை காணாது திகைத்த பெற்றோர்கள், காவல் நிலையத்தில் புகார் …