fbpx

#டெல்லி: சாலை ஓரத்தில் நிர்வாணமாக கிடந்த இளம்பெண் உடல் ..! 

இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது உடல் சில கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவமானது சுல்தான்புரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார். அவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததால், சிறுமியை 7-8 கி.மீ காரிலே தூரம் இழுத்து சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், கஞ்சவாலா பகுதியில் அவரது உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.

மது போதையில் இளம்பெண்ணை காரில் இடித்தது கூட அரியாமல் இழுத்து சென்று, முற்றிலும் நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Baskar

Next Post

ஆண் நண்பருடன் நடந்து சென்ற ஐஐடி மாணவியிடம் போலீஸ்காரர் செய்த காரியம்..!! அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Mon Jan 2 , 2023
ஆண் நண்பருடன் சாலையில் நடந்து சென்ற ஐஐடி மாணவியை மானபங்கம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடியில் அந்த 19 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு நவி மும்பையில் வசிக்கும் ஆண் நண்பரை சந்திக்க சென்றிருக்கிறார். பின்னர் மீண்டும் அதிகாலை 3.45 மணியளவில் பவாய் செல்ல சான்படா ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆண் நண்பருடன் பால்ம்பீச் சாலையில் நடந்து […]

You May Like