fbpx

SBI வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்….

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Investigating Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வம் உள்ள நபர்கள் 31.10.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://sbi.co.in/documents/16012/25448726/151022-ROLES%2C+TERMS+%26+CONDITIONS.pdf/3fb0426f-ac79-240d-6926-b4b499832058?t=1665832627441

Vignesh

Next Post

’என்னது காஷ்மீரை பிரிச்சிட்டாங்களா’..?? அது தனி நாடாம்..!! 7ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி..!!

Thu Oct 20 , 2022
பீகார் மாநிலத்தில் 7ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் கேள்வித்தாளில், காஷ்மீர் நாட்டைச் சேர்ந்த மக்களை எப்படி அழைப்பார்கள் என்று கேட்கப்பட்டிருந்த கேள்வி, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பருவத் தேர்வு நடைபெற்றது. இதில் 7ஆம் வகுப்புக்கான ஆங்கில பாடத்தின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்கிலப் […]
’என்னது காஷ்மீரை பிரிச்சிட்டாங்களா’..?? அது தனி நாடாம்..!! 7ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சை கேள்வி..!!

You May Like