fbpx

செம குட் நியூஸ்..!! ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உதவி மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசை பயிற்சிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசைப்பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : முடிவுக்கு வந்த போக்குவரத்துத்துறை – காவல்துறை பஞ்சாயத்து..!! கட்டிப்பிடித்து சமாதானம் ஆன போலீஸ் – நடத்துனர்..!!

English Summary

The Tamil Nadu government has ordered to increase the remuneration of special teachers and muscle trainers.

Chella

Next Post

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கா..? அதை எப்படி எங்கு மாற்ற வேண்டும் என்பது தெரியுமா..?

Sat May 25 , 2024
Where to exchange currency notes if they are torn or damaged? How to change? You can see in this post.

You May Like