fbpx

பெரும் சோகம்… மாரடைப்பால் திடீரென உயிரிழந்த பிரபல மூத்த பத்திரிகையாளர்..‌‌..! அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் கேரளாவில் தங்கியிருந்தார். தேசாபிமானி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் சத் வர்தா மற்றும் ஏசியாநெட் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.

இணைய ஊடகமான நவமலையாளியின் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவரது தந்தை மறைந்த ரவி வர்மா, பெங்காலி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

#Rain Alert: இந்த மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் கணிப்பு...!

Sat Sep 3 , 2022
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வட தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், […]
தொடர் கனமழை..!! வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

You May Like