fbpx

அதிர்ச்சி..!! நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை..! போலீசார் வழக்குப்பதிவு..!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எழுதும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் எழுதினர். சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி..!! நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை..! போலீசார் வழக்குப்பதிவு..!

இதனால், மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் கொல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொல்லம் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

நாங்க இத பார்த்து தான் செஞ்சோம்; சிறுவர்கள் அளித்த பகீர் தகவல்...!

Mon Jul 18 , 2022
உத்திரபிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான க்ரைம் நிகழ்ச்சியை பார்த்து சிறுவனை கடத்தி கொன்றதாக ஐந்து சிறுவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கானாமல் போன ஏழு வயது சிறுவன் அலிகார் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆறு தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், 100 சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தபோது அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் சிக்கியுள்ளனர். அந்த மாணவர்களிடம் விசாரணை […]

You May Like