fbpx

திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கீடு…!

சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு சமுதாயத்தினருக்கு ‘சீகோ அவுர் கமாவோ’, ‘யு.எஸ்.டி.டி.ஏ.டி’ மற்றும் ‘நயி மன்சில்’ போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் 30% இடங்கள் பெண் பயிற்சியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இவை தவிர, சிறுபான்மைப் பெண்களின் தலைமைத்துவ மேம்பாட்டிற்காக பல்வேறு தலைப்புகளில் தலைமைத்துவப் பயிற்சி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் ‘நயி ரோஷினி’ என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் 2020-2021 ஆம் ஆண்டில் நிறுவனங்களால் கடைசியாக மதிப்பீடு செய்யப்பட்டு

Vignesh

Next Post

தொடர் விடுமுறை..!! தாறுமாறாக உயர்ந்த விமான டிக்கெட் விலை..!! இதுக்கு எதுக்கு ரூ.10,000..? பயணிகள் அதிர்ச்சி..!!

Fri Aug 11 , 2023
விமான டிக்கெட்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை வந்துவிட்டால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்கள் உடனே தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் வேலை பார்க்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்களது ஊர்களுக்கு விடுமுறையை கழிக்க விரும்புவார்கள். இதன் காரணமாக பேருந்து, ரயில் மட்டுமின்றி விமான டிக்கெட்டுகளின் விலையும் தாறுமாறாக உயரும். அதுவும் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் அதிக […]

You May Like