fbpx

மாணவர்களே ரெடியா…? கோடை விடுமுறை முடிந்து 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு…!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கூடுதலான பயணிகள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

வார இறுதி நாட்களான நேற்று தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவுக்கும் 1,300 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. இன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Vignesh

Next Post

1,750 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது...! விசாரணைக்கு முதல்வர் உத்தரவு...!

Mon Jun 5 , 2023
பீகார் மாநிலத்தில் கட்டுப்பட்டு வந்த சுல்தாங்கஞ்ச் பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. ககாரியா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த 100 அடி நீளம் கொண்ட இந்த பாலம் இரண்டாவது முறையாக ஆற்றில் சரிந்து விழுந்தது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கனவுத் திட்டமாக 1,750 கோடி ரூபாய் செலவில் […]

You May Like