fbpx

Electric Vehicle | ‘மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தம்’ தமிழகத்தில் திடீர் உத்தரவு….!!!

தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மின்சார கார்களுக்கான வாகன பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை முதல் சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால், புதிக மின்சார கார்களை வாங்கியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளதால், மின்சார வாகன உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம் இருசக்கர வாகனம் உள்ளிட்ட மற்ற மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Read more ; Wi-Fi ரூட்டரைப் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!

Next Post

படுதோல்வியடைந்த ’சாமானியன்’..!! ’இனி ஹீரோவாக எடுபடாது’..!! அதிரடி முடிவெடித்த ராமராஜன்..!!

Wed May 29 , 2024
It is said that Ramarajan has decided that he no longer wants the burden of being a hero.

You May Like