பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அது சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளுக்காகவே மாதந்தோறும் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. மோசமான நிதிச் சூழலால் சிரமப்படும் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு பெரிய சுமையாகும். இதன் காரணமாக, சமீப காலங்களில் அதிகமான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் (EV) ஆர்வம் காட்டி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மீதான […]

பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை வாகன இயக்கத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு முழுவதும் முதல் முறையாக மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் குமாரசாமி வழிகாட்டுதலின் கீழ் கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாடு ழுழுவதும் சுத்தமான, நிலையான சரக்கு […]