fbpx

BREAKING NEWS | ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.! ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.!

குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி எடுக்கும் சம்பவம் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்திய ராணுவ வாகனங்கள் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதிகளின் உச்சியில் இருந்து ராணுவ வாகனங்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதோடு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியையும் முடுக்கி விட்டு இருக்கிறது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் இந்திய ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Post

"வலியே இல்லாம தற்கொலை பண்ணிக்க நவீன மிஷின் வந்தாச்சு.." வாங்க 'மிஸ்டர் டெத்' பற்றி தெரிஞ்சுக்கலாம்.!

Fri Jan 12 , 2024
தீவிரமான மன அழுத்தம் மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் தினமும் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலை என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது. மேலும் உலகின் பல்வேறு நாடுகளும் தற்கொலை எண்ணத்திற்கு எதிராகவும் தற்கொலை மனநிலையில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கும் கவுன்சிலிங் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எனினும் உலகின் சில நாடுகளில் கருணை கொலை மற்றும் […]

You May Like