fbpx

காற்றாடி விட்ட சிறுவனுக்கு நொடி பொழுதில் வந்த ஆபத்து…..! பறிபோன உயிர் பதறும் குடும்பத்தினர்…..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டதாக தெரிகிறது. அப்போது நூல் எதிர்பாராத விதமாக அருந்து காற்றாடி தனியே பறந்து சென்றுள்ளது.

ஆகவே அந்த காற்றாடியை பிடிக்க அந்த சிறுவன் முயற்சித்திருக்கிறார் அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஹரிஹரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

சொத்தைக் கேட்டால் தர மாட்டேங்குற கேள்வியா கேக்குற…..? மனைவியை கொலை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநர் போலீசார் அதிரடி விசாரணை……!

Mon Jul 3 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற கொடுங்குலம் பகுதியில் வருகிறார் சென்ற 16 வருடங்களுக்கு முன்னர் விஜி குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகளும் இருக்கின்றனர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். முறைப்படி சந்தியா கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் சமீபத்தில் […]

You May Like